திங்கள், 22 டிசம்பர், 2014
பட்டாம்பூச்சிக் கதைகள்
பட்டாம்பூச்சிக் கதைகள்
அஷ்வந்த்ரா மழையாக
இருக்ககூடும்.
ஆஷ்ரிதாவுக்கு குடையை விட மழை
பிடித்திருக்க கூடும்.
எழுதாத சில வார்த்தைகளுக்குள்
ஒரு வாழ்க்கை
ஒளிந்திருக்கக் கூடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டாம்பூச்சிக் கதைகள்
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....

-
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ர...
-
எப்போதும் அக்கா, எப்போதாவது நந்து.. அபூர்வமான தருணங்களில் அம்மா. இப்படி எல்லாமும் ஆனவள் நீயே. இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகத் தோன்...