வசீகரிக்கும் அழகோடு
கம்பீரமாக விரிந்து கிடக்கும்
அந்தக் காட்டுக்குள்
சுதந்திரமாக சுற்றித்திரியும்
ஒரு பட்டாம்பூச்சி
சிம்ம ராசியில் பிறந்திருக்கக்கூடும் .
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....