வியாழன், 24 செப்டம்பர், 2015
பட்டாம்பூச்சிக் கதைகள்
ஒரு நவம்பர் மாதத்தின் முதல் நாளில் இங்கு தான் அழகான அந்த வெள்ளை நாய்க்குட்டி உன் பின்னால் வாலாட்டிக் கொண்டே வந்தது..! அன்று பழுத்த இலைகளை கண்களாக்கி நம்மைப் பார்த்துக்கொண்டிருந்த மரங்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் நினைவுகளில். ஒவ்வொரு முறை கடக்கிறபோதும் வெள்ளை நாய்குட்டியாக மாறி வாலாட்டும் மனசை எங்கே ஒளித்து வைப்பது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டாம்பூச்சிக் கதைகள்
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....

-
ஒரு தேயிலை தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியின் எளிய குடும்பம் அது. அந்த மலைகிராமத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் 1983ன் மே மாதத்தில் பிறந்...
-
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ர...