திங்கள், 23 நவம்பர், 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்




தான் அமரும் இடமெல்லாம் 
கொலுவிருக்கும் பட்டாம்பூச்சியும் 
கொலு வைக்கக் கூடும்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....