ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
பட்டாம்பூச்சிக் கதைகள்
சிம்ஸ் பூங்கா சாலையில்
உன் சுட்டும் விரல் பிடித்து
சுகமாய் நடந்தேன்
காற்று கற்பூர மரத்தை தழுவ
நழுவிய இல்லை ஒன்று
உன் கூந்தலில் விழ
இல்லை எடுப்பதாய் கூந்தல்
அளந்த விரல்கள்.
அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல
அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும்
என் ஆசை நான் சொன்னேன்
நம்மை நனைக்க
தயாரானது மழை
இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்
துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை
உன் சுட்டும் விரல் பிடித்து
சுகமாய் நடந்தேன்
காற்று கற்பூர மரத்தை தழுவ
நழுவிய இல்லை ஒன்று
உன் கூந்தலில் விழ
இல்லை எடுப்பதாய் கூந்தல்
அளந்த விரல்கள்.
அமெரிக்கா போக வேண்டும்
உன் ஆசை நீ சொல்ல
அலபாட்ரா சிறகு
கடன் வாங்கி வானத்தில்
தூங்க வேண்டும்
என் ஆசை நான் சொன்னேன்
நம்மை நனைக்க
தயாரானது மழை
இருவரும் கட்டிக்கொண்டு
ஒருவருக்கொருவர் குடையானோம்
துணைக்கு ஆளின்றி
தனியே நனைந்தது மழை
![]() |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டாம்பூச்சிக் கதைகள்
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....

-
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ர...
-
எப்போதும் அக்கா, எப்போதாவது நந்து.. அபூர்வமான தருணங்களில் அம்மா. இப்படி எல்லாமும் ஆனவள் நீயே. இப்போதெல்லாம் கோவிலுக்குப் போகத் தோன்...