திங்கள், 23 நவம்பர், 2015
சனி, 21 நவம்பர், 2015
பட்டாம்பூச்சிக் கதைகள்
இனி எந்தக் கடவுளாலும்
பிறிதொரு மனிதனாலும்
தரவியலாப்
பின் மதியப் பொழுதொன்றில்..
பின்வாசல் மழைவீதியில்
ஐந்தே நிமிடம் நடந்தேன் ..
இல்லை..
"கடந்தேன் கடந்தேன் கடந்தேன்"..
"சொல்லொன்றில் தீராப்
பொருள்கொண்ட
வாழ்வன்றோ வரம்"
இவன்
காமம் துறந்த ராவணன்
ஆன கதையை
இனி அந்த ராமனுக்குச் சொல்..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டாம்பூச்சிக் கதைகள்
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....

-
ஒரு தேயிலை தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியின் எளிய குடும்பம் அது. அந்த மலைகிராமத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் 1983ன் மே மாதத்தில் பிறந்...
-
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ர...