வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்


ஈக்களிடமிருந்து
தேனைத் திருடுவது போல்
உன்னிடமிருந்து கவிதைகளைத்
திருடுகிறேன்
"அடேய் திருட்டுப்பயலே"

என்று ஒற்றை வாக்கிய
அணிந்துரை எழுது
அது போதும்
நாளைக்கே புத்தகம்
போட்டுவிடுவேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....