வெள்ளி, 19 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்


நீ 
குடை பிடித்து 
மழை மறுத்தால் 
அது 
மழைக்காலம் அல்ல. 
குடைக்காலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....