வியாழன், 24 செப்டம்பர், 2015

பட்டாம்பூச்சிக் கதைகள்


என் இனிய பட்டாம்பூச்சிக்கு: 

நீ வந்து அமராமல் 

என் பூக்கள் மணப்பதில்லை. 



                                        -இப்படிக்கு காடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....