செவ்வாய், 6 நவம்பர், 2018

பட்டாம்பூச்சிக் கதைகள்

இறுதித் துளி மழைநீர் 
வடியும் வரை
இதயத்தை அழகாக
வைத்துக் கொள்.
அது
மழைக்கு முன் என்றாலும்
வெயிலுக்கு பின் என்றாலும் 
அங்கு
அழகாய் பூத்திருந்த 
ஆன்மா - அது
நீ தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....