தேயிலை மரங்கள்
செடிகளாய்
கவாத்து செய்யப்பட்ட
பச்சைப்பள்ளத்தாக்கு
கருங்கல்லின் மேல்
செம்மண் குழைத்து தேய்த்து
சுண்ணாம்பு பூசிய வீடு..
மூடுபனியின்
குளிர்ந்த கரங்களின் தழுவலில்
நடுங்கிக்கொண்டிருக்கும்
வயோதிகனின் கடைசி மூச்சென
கதவிடுக்கில் நுழைகிறது காற்று
காலாண்டு பகல்பொழுதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக