ஞாயிறு, 25 ஜூலை, 2021

பட்டாம்பூச்சி

 ஆயர்பாடியில் 

அன்றொருநாள்

ஆலிலையில்  

காதலின் மைதடவி

ஆதிலிபியில் 

மாயக்குழலூதி

கருவிழித்தடத்தில் 

மயிலிறகால்

கண்ணன் எழுதிய 

முதல் கவிதை 

நந்தினி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....