புதன், 3 பிப்ரவரி, 2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

குளிரும் உன் நினைவுகளில்
நடுங்கிக்கொண்டிருக்கிறேன்
போர்வைக்குள் காதல் வைத்து
என்னைப் பொதிந்து கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....