வெகுஜன இதழில்
அச்சுப் பிழையின்றி வெளிவந்த
முதல் கவிதையைப் போல்
மறக்க முடியாதவள்.
நல்ல நூலின்
புரட்டப்படாத பக்கங்களைப் போல்
எதிர்பார்ப்புக்குரியவள்.
அச்சுப் பிழையின்றி வெளிவந்த
முதல் கவிதையைப் போல்
மறக்க முடியாதவள்.
நல்ல நூலின்
புரட்டப்படாத பக்கங்களைப் போல்
எதிர்பார்ப்புக்குரியவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக