புதன், 3 பிப்ரவரி, 2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் போல்
கேட்பாரற்றுக் கிடக்கிறது
இதயம். 
உன் மௌனம்
அதை மயானமாக்கி 
கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....