புதன், 3 பிப்ரவரி, 2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

எப்போதும் அக்கா,
எப்போதாவது நந்து..
அபூர்வமான தருணங்களில் அம்மா. 
இப்படி எல்லாமும் ஆனவள் நீயே.
இப்போதெல்லாம் 
கோவிலுக்குப் போகத் தோன்றினால்
உன்னைச் சந்தித்துத்
வீடு திரும்புகிறேன்
இன்று போல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....