பட்டாம்பூச்சிக் கதைகள்


ஈக்களிடமிருந்து
தேனைத் திருடுவது போல்
உன்னிடமிருந்து கவிதைகளைத்
திருடுகிறேன்
"அடேய் திருட்டுப்பயலே"

என்று ஒற்றை வாக்கிய
அணிந்துரை எழுது
அது போதும்
நாளைக்கே புத்தகம்
போட்டுவிடுவேன்..!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்