பட்டாம்பூச்சிக் கதைகள் August 21, 2009 ஈக்களிடமிருந்து தேனைத் திருடுவது போல் உன்னிடமிருந்து கவிதைகளைத் திருடுகிறேன் "அடேய் திருட்டுப்பயலே" என்று ஒற்றை வாக்கிய அணிந்துரை எழுது அது போதும் நாளைக்கே புத்தகம் போட்டுவிடுவேன்..! Read more