Skip to main content

Posts

Showing posts from December 19, 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்

அகாலத்துயரம்  துரத்தும் போதெல்லாம்  உன் நினைவென்னும்  மூச்சிழுத்து  நெடுந்தூரம்  ஓடுகிறேன்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நீ  குடை பிடித்து  மழை மறுத்தால்  அது  மழைக்காலம் அல்ல.  குடைக்காலம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

இலைகளை  இவள் மீது உதிர்த்து  இவள் சிலிர்ப்பில்  துளிர்க்கும்  வினோத மரங்கள்  நிறைந்தது காடு..!