பட்டாம்பூச்சிக் கதைகள்



ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் போல்
கேட்பாரற்றுக் கிடக்கிறது
இதயம். 
உன் மௌனம்
அதை மயானமாக்கி 
கொண்டிருக்கிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்