பட்டாம்பூச்சிக் கதைகள்



நீ அருகிலிருக்க
நமெக்கென வாய்க்கும்
தனிமை வரம்.

நெரிசலுக்குள் 
சிக்கிக்கொண்டு 
மூச்சிழுக்கத் திணறும் 
என் காதலை 
பத்திரப்படுத்துகிறேன்.

இந்தப்பிறவி
தவமிருத்தலில் 
தொலைந்து போகக்கூடும்.

வரமளிக்கும் தேவதையோ
வரம்புகளுக்குள்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்