செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்


ஈரப்படுத்தப்பட்ட
கனவின் வெள்ளை துணிக்குள்
கொஞ்சம் விதைகளை வைத்திருக்கிறேன்
நடவின் பாடல்களைப்பாடிக்கொண்டு
அறுவடை நாட்களை கனவு காண்கிறேன்
நிலம் இறுகி
பாறையாகிக்கொண்டிருக்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....