வெள்ளி, 19 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்


இலைகளை 
இவள் மீது உதிர்த்து 
இவள் சிலிர்ப்பில் 
துளிர்க்கும் 
வினோத மரங்கள் 
நிறைந்தது காடு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....