வெள்ளி, 19 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சிக் கதைகள்


அகாலத்துயரம் 
துரத்தும் போதெல்லாம் 
உன் நினைவென்னும் 
மூச்சிழுத்து 
நெடுந்தூரம் ஓடுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....