பட்டாம்பூச்சிக் கதைகள்




இன்றும்  அந்த நீலம் 
மாறாமல் 
என் இதயத்தில்
தேக்கி  வைத்திருக்கிறேன்.
வா ஆளுக்கு
ஒரு கோப்பை வானம்

ஊற்றிக் குடிக்கலாம்.

                 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்