பட்டாம்பூச்சி

 

ஆயர்பாடியில் 

அன்றொருநாள்

ஆலிலையில்  

காதலின் மைதடவி

ஆதிலிபியில் 

மாயக்குழலூதி

கருவிழித்தடத்தில் 

மயிலிறகால்

கண்ணன் எழுதிய 

முதல் கவிதை 

நந்தினி.






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்