திங்கள், 3 ஆகஸ்ட், 2009

பட்டாம்பூச்சிக் கதைகள்


ஆற்றங்கரையோரம்
ஆரஞ்சு மரமாய் வீற்றிருந்தாய்
நானும் அங்கேதான்
யாரும் விரும்பாத
நீர் உறிஞ்சி மரமாய் நின்றிருந்தேன்..

நதிக்கரை பள்ளத்தாக்கெங்கும்
பலவண்ண மலர்களாய் மலர்ந்திருந்தாய்
நான் அந்த மலையுச்சியில்
மரமாய் நின்று
என் பழுத்த இலைகளை
உனக்கு பரிசாய் அனுப்பினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....