பட்டாம்பூச்சிக் கதைகள்



ஆற்றங்கரையோரம்
ஆரஞ்சு மரமாய் வீற்றிருந்தாய்
நானும் அங்கேதான்
யாரும் விரும்பாத
நீர் உறிஞ்சி மரமாய் நின்றிருந்தேன்..

நதிக்கரை பள்ளத்தாக்கெங்கும்
பலவண்ண மலர்களாய் மலர்ந்திருந்தாய்
நான் அந்த மலையுச்சியில்
மரமாய் நின்று
என் பழுத்த இலைகளை
உனக்குப் பரிசாய் அனுப்பினேன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்