தேவதைகளின் இளவரசி
காதலாகி கசிந்துருகி
கடவுள் தேடி அலைந்துருகி
ஜீவானான தீபம் எரிய
திரியெல்லாம் கருக
யாக்கையில் எதுவுமில்லை
என்றறிதல் தெய்வீகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக