பட்டாம்பூச்சிக் கதைகள்



தாய்மையைத் தாண்டியும் 

நீ மேலேழுகிறாய்..

ஒவ்வொரு கவிதையிலும் 

நான் பிறக்கிறேன் 

உன்னிடமிருந்து.

யாருக்கு எப்படியோ 

எனக்கு நீ தான் 

தேவதை.


23 மார்ச் 2016

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்